
1755ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அந்த கோயிலின் தலைமை குருவின் அறையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி 355 சதுர மீட்டர் பரப்பளவு கோயிலை நாசப்படுத்தியது.1847ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின்போது ஏராளமான கட்டிடங்கள் அழிந்தன. அப்போதும் இந்த கோயில் தாக்குப்பிடித்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக