புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாகபூர் பகுதியில் 22 வயது அயல் வீட்டு இளம் பெண் மீதுகாதலில் வீழ்ந்தார் .வறுமையில் இருந்த பெண்ணுக்கு ஆசை காட்டி தொலைகாட்சி வாங்கி தருவதாக கூறிபடைக்கு வாரத்தைகள் பேசி மயக்கி
காதலித்து பெண்ணுக்கு விருப்பம் இன்றி வற்புறுத்தி ஆலையத்தில் வைத்து தாலி கட்டினார்அந்த நாள் எல்லாம முடிந்தது .

அத்துடன் ஆரம்பமானது யுத்தம் மங்கை கர்ப்பமானால் காதலும் முறிந்தது மூன்று மாத கர்ப்பவாதி ஆனால்
அவளது கர்ப்பத்தை அழித்து அவளை வீதியில் விட துடித்த காம காதல் மிருகம் வலி தரவல்ல மாத்திரைகளை வழங்கி அவரது கர்ப்பத்தை சிதைத்தார் வலியால்

மாது துடித்தால் குருதி பெருக்கெடுத்து ஓடியது உயிர் சிசு ஒன்று இரத்தமாய் வெளியில் வீழ்ந்தது வேதனையில் துடித்தவள் மருத்துவ மனையில் சேர்க்க பட்டால் உடல் நலம் குன்றிய நிலையிலும் அவள் மீது காம காதல் மிருகம் தாக்குதலை தொடுத்தது விளைவு பெண் காவல் நிலையம் சென்று முறையிட்டால்

ஆசை காட்டி மோசம் செய்த காம மிருகம் சிறையில் அடைக்க பட்டது
ஆயினும் என்ன வாழ வேண்டிய வசந்தம் வாழ்விழந்து வீதியில்
இப்படியும் காம பேய்கள் இந்த உலகில் அழிவதை எண்ணி மனித நேயம் மனிதாபிமானம்வெட்கி போனது

எப்போது திருந்தும் இந்த கேவலம் கேட்ட ஆண் சமுகம் ..?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top