புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பலாங்கொடை, கிரிதிகல பிரதேச, வலவ ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயதான சிறுவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


குறித்த சிறுவன் பலாங்கொடையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top