யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து பண்ணை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக