
தைவானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹீவாலின் துறைமுகத்தில் இருந்து 39 கி.மீ தூரத்துக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.
இதனால் சேதம் எதுவும் இல்லாதபோதும், நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதியில் வெளியே வந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக