புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெயாங்கொட - தேவபொல பிரதேச வீடொன்றுக்கு அருகில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வரும் 27 வயதுடைய பெண் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2013-04-18ம் திகதி மாலை தான் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் பிறக்கும் போதே குழந்தை இறந்து காணப்பட்டதால் குழி தோண்டி புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சடலம் நீதவான் விசாரணைக்காக குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

வெயாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top