புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச காயான்கேணி கடலில் அதிசய மீன் ஒன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கடற்றொழில் பரிசோதகர்
எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
இந்த மீன் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போது பொது மக்கள் இந்த மீனை பார்வையிட்டு வருகின்றனர்.

6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை நாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன் நீள் சதுரமானதும், வால்கள் அற்றதுமாகக் காணப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top