
மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
படல்கும்புர - அலுபொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஹசன் பசிர் என்பரே உயிரிழந்தவராவார். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக