எட்டாவது பிறந்தநாள்-மனோ-சஜெந்தினி(13-03-2012)
ஜெர்மனியை சேர்ந்த திரு திருமதி மனோ- மலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி சஜெந்தினி தனது எட்டாவது அகவையில் 13 .03 .2012 அன்று பாதம் பதிக்கிறார்...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
எட்டாவது பிறந்தநாள்-மனோ-சஜெந்தினி(13-03-2012)
ஜெர்மனியை சேர்ந்த திரு திருமதி மனோ- மலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி சஜெந்தினி தனது எட்டாவது அகவையில் 13 .03 .2012 அன்று பாதம் பதிக்கிறார்...
பிரேசில் கடற்கரையில்உயிருடன் கரை ஒதுங்கிய 30 டால்பின் மீட்பு!(காணொளி)
பிரேசில் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டால்பின் மீன்களை, மக்களே காப்பாற்றி கடலில் விட்டனர். பிரேசிலின் 2வத...
உணவாக மனிதர்களை உட்கொல்லும் சிலந்தி நண்டுகள்!(காணொளி)
ஜப்பானை ஒட்டியுள்ள பசிபிக் கடல்பகுதியில், 1200 அடி ஆழத்தில், ராட்சத சிலந்தி நண்டுகள் காணப்படுகின்றன.இவை சுமார் 12 அடி அகலத்தில் கால்களை பரப்...
உங்கள் கணனியில் Default Browser-ஐ மாற்றம் செய்வதற்கு!
விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்தே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் உலாவியாகப்(Default Browser) பதியப்படுகிறது. ஆனால் அதைத...
முதன் முறையாக குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!
முதன் முறையாக, மருத்துவத் துறையில், குடியை நிறுத்த நினைக்கும் குடிகாரர்களுக்கு உதவும் வகையிலான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் ...
நிலநடுக்கங்களின்போது கட்டிடங்களை பாதுகாக்க புதிய பொறிமுறை!
நிலநடுக்கம் ஏற்படும்போது புவித்தட்டுக்களில் ஏற்படும் விரிசல்களினால் கட்டிடங்கள் சேதத்திற்கு உள்ளாவதுண்டு.புவித்தட்டுக்களில் ஏற்படும் விரிசல்...
இலங்கையில் விரைவில் மீண்டும் வருகின்றது இரட்டைப் பிரஜாவுரிமை!
இலங்கையில் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை முறை விரைவில் மீண்டும் வர உள்ளது. தற்போது இம்முறை இடைநிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சில மாற்றங...
தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சாதிகள் ஓர் அறிமுகம்-06
பண்டாரம் என்று அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர். ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், புலவர் போன்ற...
போலந்தைச் சேர்ந்த பெண் 75 நாட்கள் தலைகீழாக இருந்து குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்!
போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகப் பெரிய ரிஸ்க்குக்கு மத்தியில் தனது இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளையும் பத்திரம...
மகாபாரதம் பகுதி-03
வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற...
பட்டினியைப் போக்க கிட்னியை விற்று சாப்பிடும் அவலம்!
மேற்கு வங்கத்தில் பசி, பட்டினியைப் போக்க கிராமத்தினர் தங்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலத்தில் உ...
பெண் ஒருவர் தனது அஜாக்கிரதையால் இரயிலில் ஏறமுயன்று உயிரைவிடும் நேரடி காட்சி!(காணொளி)
ஓடும் இரயிலில் பயணம் செய்யும் பெண் ஒருவர் தனது அஜாக்கிரதையால் இரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து உயிரைவிடும் நேரடி காட்சி, இரயில் பிரயாணிகள்...
நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு(Chat for Google)
இணையத்தில் பெரும்பாலான நபர்கள் உபயோகிப்பது ஜிமெயில் தான். அதே போன்று கூகுள் பிளஸ் தளமும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.இவை இரண்டிலும் உள்ள ...
மகாபாரதம் பகுதி-02
நஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவ...
சர்வதேச மகளிர் தினம்(மார்ச்-08)
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது. பெண்க...
இந்தியாவில் சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பி.கொத்தக்கோட்டா பகுதியில் உள்ள பிடிஎம் சாலை அருகே ஆற்றுக் கால்வாய் உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் ஒரு சாக்...
மரத்தாலான கூண்டுக்குள் வாழும் மனிதன்!(படங்கள்)
மனநிலை சரியில்லாத இவரின் முழு வாழ்க்கையுமே பூட்டிய மரத்தாலான கூண்டுக்குள்ளே தான் கழிகின்றது.இவரைப் பராமரிக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர்...