
சுட்டு கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த 31 ஆயிரம் டாலர் பணத்தை கொள்ளையடித்து தப்பினார். இதுதவிர மேலும் 6 கொலை மற்றும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 8 ஆண்டுகளாக போலீசுக்கு அவர் தண்ணி காட்டி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை பிடிக்க 13 ஆயிரம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைகள், ஓட்டல்கள் என போலீசார் சல்லடை போட்டு ஜெங்கை தேடி வருகின்றனர். ஒரு ஆளை தேடும் பணியில ஆயிரக்கணக்கான போலீசார் இறங்கியிருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக