புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜெர்மனி பீல்பெல்டை சேர்ந்த ஞானேஸ்வரன் சிவரூபினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜேய்க் தனது ஒன்பதாவது பிறந்தநாளை 20.01.12 அன்று கொண்டாடுகிறார், இப்பிறந்தநாளை கொண்டாடும் அஜேய்க்கை அன்பு அம்மா
ரூபினி,அப்பா ஞானேஸ் சகோதரர்களான அக்சயன் ,அகிஷ்னன், அம்மப்பா , அம்மம்மா மற்றும் மாமா ,மாமிமார்கள் .சித்தப்பா சித்திமார்கள் ,பெரியப்பா, பெரியம்மமார்கள்:மச்சான் ,மச்சாள்மார்கள் ,உடன்பிறவா சகோதரர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புமாய் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top