புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜெர்மனியை சேர்ந்த திரு திருமதி மனோ- மலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி சஜெந்தினி தனது எட்டாவது அகவையில் 13 .03 .2012 அன்று பாதம் பதிக்கிறார் .செல்லக்குட்டி சஜெந்தினியை அன்பு அப்பா ,அம்மா ,அப்பம்மா ,அம்மம்மா,
பெரியப்பாமார்,பெரியம்மாமார்,மாமாமார் ,மாமிமார்
,சித்தப்பாமார் ,சித்திமார் , அண்ணாமார் ,அண்ணிமார் ,அக்காமார் ,அத்தான்மார் ,தங்கைமார் ,மச்சான்மார் ,மச்சாள்மார் மற்றும் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் சஜெந்தினி குட்டி பதினாறு கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று வாழ்கவென வாழ்த்துகிறார்கள் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது


அனுப்பியவர் -பாலன்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top