புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி பலேர்மோவை சேர்ந்த திரு.திருமதி சங்கர் சிவனேஸ்வரி தம்பதியினரின் செல்வப்புதல்வன் பிரவின்சன் 13.03.2012 அன்று ஐந்தாவது பிறந்தநாளை தன் இல்லத்தில் அப்பா, அம்மா,அண்ணாமார், அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா ,சித்தப்பா ,மாமா ,மாமிமார் அவர்களுடன் வெகு விமரிசையாக
கொண்டாடுகிறார்.

இவரை வாழ்த்துவோர் -அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா ,அம்மம்மா ,பெரியப்பா பெரியம்மாமார்கள், சித்தப்பா சித்திமார்கள், மாமா மாமிமார்கள் அனைவரும் பதினாறுகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் சீரும், சிறப்பும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது



அனுப்பியவர் -த.சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top