புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குளியாபிட்டி – நந்தன கொஹுமோல – கரகஹகெதர பகுதியில் இன்று 17ம் திகதி அதிகாலை 12:10 அளவில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்த பாலியல் வல்லுறவை புரிந்துள்ளவர் குறித்த சிறுமியின் தந்தை என
தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற உடனேயே அதிகாலை 12:50 அளவில் அது குறித்து குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.சந்தேகநபரான 44 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top