
வருகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கலேவல, தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, தனது பெற்றோரின் சம்மதத்துடன் காதலருடன் குடித்தனம் நடத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக