
கிடக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவரால் எழுந்து நடக்க முடிவில்லை. அதே நேரம் வெளியே தூக்கி வரவும் முடியவில்லை.
ஏனெனில் பருமன் காரணமாக அவரது உடலை வெளியே கொண்டுவர முடியவில்லை. எனவே, அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து 40 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அவரை வெளியே மீட்க முயன்றனர் முடியவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக