புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொல்கத்தாவில் இராணுவ வீரரின் மனைவி ஒருவரை காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.நேற்றிரவு உறவினர் ஒருவரை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 26 வயது பெண்ணை, காரில் கடத்திச்
சென்று ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர் மும்தாஸ் கான் (41) என்பவனை கைது செய்துள்ளனர்.

அப்பெண் இராணுவ வீரரின் மனைவி என்பதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கொல்கத்தா நகரம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறியுள்ளதற்கு தினமும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top