புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனி விலபெல்ட் வசிக்கும்   திரு .திருமதி சுதாகரன்-சிவநந்தினி தம்பதிகளின்   செல்வப்புதல்வன்  நிறிஸ் செல்வப்புதல்வி நிறேக்கா  அவர்களின்  (07-01-2013) 8ஆவது அகவையில் காலடி எடுத்து  வைக்கும் இவர்களை அன்பு அப்பா  அம்மாஅப்பப்பா,அப்பம்மா, அம்மம்மா,
பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் இவரை  கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்
அனுப்பியவர்-த .சங்கர்
 
Top