புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டிய எவோக்கா பகுதியில் சிவப்பு நிறத்திலான மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 9.45 முதல் காலை 10.30 மணிவரை இந்த சிவப்பு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மழை நீரை தாம் போத்தல்களிலும் பாத்திரங்களிலும் சேமித்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரமே இந்தச் சிவப்பு மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Top