
குறித்த முதியவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைநகரைச் சேர்ந்த கணேசு கோபாலகிருஸ்ணன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம், பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரது மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக