புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விரைவில் வெளியாகவுள்ள ஒரு தமிழ் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடியுள்ளார், நயன்தாரா. இதில், விசேஷம் என்னவென்றால், இந்த நடனத்துக்காக, சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தாராம், அவர்.


ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகைகள் கூட, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு, லட்சக் கணக்கில், சம்பளம் கேட்கும் இந்த காலத்தில், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, சம்பளம் வாங்காமல், ஒரு பாடலுக்கு நடித்து கொடுத்தது, கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் தயாரிப்பாளருடன் உள்ள, நட்பு காரணமாகவே, நயன்தாரா, இந்த விஷயத்தில், தாராளமாக நடந்து கொண்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தில், நயன்தாராவின் நடனம், பெரிதும் பேசப்படும் அளவுக்கு உள்ளதாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top