புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சாகடிப்பார் என்று பயமுறுத்தி 13 வயது மகளை கற்பழித்த தகப்பன் ஹினிதும பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.


இவர் இவவெலவை சேர்ந்தவர்.

கழுத்தில் சுருக்கிட்டு, வீட்டு கூரையில் தொங்க வைத்து சாகடித்து விடுவார் என்று பயமுறுத்தியே இவர் மகளை பலாத்கார செக்ஸிற்கு உட்படுத்தினார் என்று ஆரம்ப பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

மேலதிக புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top