புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிறுமி கடவுளின் பெயரால் நான்கு சிறுவர்களால் கற்பழிக்கப்பட்டு உள்ளார். சீனர்களின் நரகக் கடவுளின் தூதர்களாக நடித்து
கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார்கள்.

நால்வருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் தெய்வ தண்டனையை அனுபவிக்க நேரும் என்று பயமுறுத்தி காரியத்தை சாதித்து இருக்கின்றார்கள்.

கற்பழிக்கப்பட்டபோது சிறுமிக்கு வயது 14. கற்பழித்த சிறுவர்களில் ஒருவருக்கு வயது 12.

இக்கற்பழிப்புக் குற்றச்சாட்டு வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top