புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காதலனின் வீட்டுக்குச் செல்ல பொலிஸாரின் உதவியை பாடசாலை மாணவியொருவர் நாடியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது பெற்றோர் தம்மை துன்புறுத்தி வருவதாகவும், காதலனிடம் செல்ல அனுமதிக்குமாறும் குறித்த மாணவி கோரியுள்ளார்.

பதினைந்து வயதான மாணவி, பாடசாலை சீருடையில் பொலிஸ் நிலையம் சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை செய்ய சென்ற போது, காதலனின் தயாரும் குறித்த மாணவியுடன் சென்றுள்ளார்.

குறித்த மாணவி இம்முறை கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

மாணவியின் காதலனின் வயது 20 எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top