புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கட்டுநாயக்க விமானநிலையத்தில் பாகிஸ்தான் பிரஜை ஹெரோயின்டன் கைது! கட்டுநாயக்க விமானநிலையத்தில் பாகிஸ்தான் பிரஜை ஹெரோயின்டன் கைது!

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பாகிஸ்தான் பிரஜை ஒருவரின் உடலுக்குள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவரைப் ...

மேலும் படிக்க»»
6/25/2012

சீனாவில் வெள்ளப்பெருக்கால் 14 பேர் பலி! சீனாவில் வெள்ளப்பெருக்கால் 14 பேர் பலி!

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவாங்ஸி ஜுவாங் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கி...

மேலும் படிக்க»»
6/25/2012

குழந்தையை வெட்டி உண்ணும் மனிதர்கள்(காணொளி) குழந்தையை வெட்டி உண்ணும் மனிதர்கள்(காணொளி)

விகார புத்தி கொண்டவர்கள் தமது செயற்பாடுகளிலும் விகாரத்தை காட்டுவார்கள்.இங்கு இவர்களின் விகார புத்தியை பார்ங்கள்…! பார்க்கும் போதே உடல் க...

மேலும் படிக்க»»
6/25/2012

இந்தியாவில் மருமகனுடன் உல்லாசமாக இருக்க மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் !!! இந்தியாவில் மருமகனுடன் உல்லாசமாக இருக்க மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் !!!

மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாளே என நினைத்த தாய், டானிக்கில் விஷம் கலந்து மகளை கொன்ற சம்பவம் தமிழ்நாடு, தர்மபுரி...

மேலும் படிக்க»»
6/25/2012

அமெரிக்காவில் மகனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட தாய்!! அமெரிக்காவில் மகனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட தாய்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மிஸ்டி ரிபெக்கா(வயது 32) என்ற பெண், தனது மகனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்த...

மேலும் படிக்க»»
6/24/2012

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மகி இறந்த நிலையில் இன்று மீட்பு!(காணொளி) இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மகி இறந்த நிலையில் இன்று மீட்பு!(காணொளி)

அரியானா மாநிலம் குர்கான் மாவட்டம் மானோசர் அருகில் உள்ள கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. கடந்த புதன்கிழமை இவளுக்கு பிறந்தநாள்.அன்...

மேலும் படிக்க»»
6/24/2012

இந்தியாவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை!!! இந்தியாவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை!!!

கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹன்சூர் தாலுகாவைச் சேர்ந்த உடூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35), இவருக்கு 4 மகள்கள...

மேலும் படிக்க»»
6/24/2012

லண்டனில் கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன்!! லண்டனில் கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன்!!

பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து குணப்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கருவில் வளரும் குழந்த...

மேலும் படிக்க»»
6/24/2012

பிரான்சில் கை கால்கள் இன்றி கண்டம் தாண்டும் நீச்சல் வீரர் ( காணொளி ) பிரான்சில் கை கால்கள் இன்றி கண்டம் தாண்டும் நீச்சல் வீரர் ( காணொளி )

பிரான்சின் கை,கால் இழந்த நீச்சல் வீரனான Philippe Croizon தனது துணை நீச்சல் வீரரான Arnaud Chassery உடன் இணைந்து ஜந்து கண்டங்களை இணைக்கும் ...

மேலும் படிக்க»»
6/23/2012

லண்டனில் கேட்டதை விட அதிகளவு பணம் தந்த ஏ.டி.எம்: பணத்தை சூறையாடிய மக்கள்!! லண்டனில் கேட்டதை விட அதிகளவு பணம் தந்த ஏ.டி.எம்: பணத்தை சூறையாடிய மக்கள்!!

லண்டனில் டோட்டன்ஹாம் கோர்ட் சாலையில் சான்ஸ்பரி என்ற இடத்தில் இருந்த ஏ.டி.எம் ஒன்று வாடிக்கையாளர்கள் கேட்டதைப் போல 2 மடங்கு தொகையை அள்ளிக...

மேலும் படிக்க»»
6/23/2012

சீனாவில் தொடர்ந்து 11 நாள் யூரோ கிண்ண கால்பந்து போட்டிகளை ரசித்த சீன ரசிகர் மரணம்!! சீனாவில் தொடர்ந்து 11 நாள் யூரோ கிண்ண கால்பந்து போட்டிகளை ரசித்த சீன ரசிகர் மரணம்!!

யூரோ கிண்ண கால்பந்து போட்டிகளை தொடர்ந்து 11 நாட்களாக இரவில் விழித்து ரசித்த சீன கால்பந்து ரசிகர் ஒருவர் இறந்து போனார். சீனாவின் ஹனான் மகாண...

மேலும் படிக்க»»
6/23/2012

இந்தியாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நான்கு  மாத குழந்தை கொலை வழக்கில் தாத்தா கைது!! இந்தியாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நான்கு மாத குழந்தை கொலை வழக்கில் தாத்தா கைது!!

கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி கோமதி (18). இவர்களது 4 மாத குழந்தை கோகுல். க...

மேலும் படிக்க»»
6/23/2012

இந்தியாவில் மர்ம உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கதற வைத்த மனைவி!! இந்தியாவில் மர்ம உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கதற வைத்த மனைவி!!

ஏற்கனவே இரண்டு கல்யாணம் செய்த தனது கணவர் மீண்டும் ஒரு கல்யாணத்திற்கு முயற்சித்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி, கணவரின் மர்ம உ...

மேலும் படிக்க»»
6/23/2012

மரண அறிவித்தல் - இரத்தினம்-கனகலிங்கம்(22.06.2012) மரண அறிவித்தல் - இரத்தினம்-கனகலிங்கம்(22.06.2012)

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கனகலிங்கம் அவர்கள் 22.06. 2012 இன்று தனது இல்லத்தில்

மேலும் படிக்க»»
6/22/2012

இந்தியாவில் திருமணத்திற்கு கள்ளக்காதலன் மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!! இந்தியாவில் திருமணத்திற்கு கள்ளக்காதலன் மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!

நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி வழியாக ராதா புரத்துக்கு நேற்று ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கூத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இர...

மேலும் படிக்க»»
6/22/2012

ஒன்பதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்-நாகேஸ்வரன்-மீனுஷா(26.06 .2012) ஒன்பதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்-நாகேஸ்வரன்-மீனுஷா(26.06 .2012)

ஜெர்மனி bielefeld இல் வசிக்கும் நாகேஸ்வரன்-சுதாமதி தம்பதிகளின் செல்வப்புதல்வி "மீனுஷா" தனது ஒன்பதாவது பிறந்தநாளில்(26.06 .2012 )...

மேலும் படிக்க»»
6/22/2012

சீனாவில், வீதி ஒன்றில் தனது சொந்தக் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கூடையில் கட்டி இழுத்துச் செல்லும் தந்தை !!! சீனாவில், வீதி ஒன்றில் தனது சொந்தக் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கூடையில் கட்டி இழுத்துச் செல்லும் தந்தை !!!

சீனாவில், வீதி ஒன்றில் தனது சொந்தக் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கூடையில் கட்டி தந்தை ஒருவர் இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்ப...

மேலும் படிக்க»»
6/22/2012

இந்தியாவில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!! இந்தியாவில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!!

சேலம் சின்ன திருப்பதி காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தார். இவருக்கு லட்சுமி (வயது 38) ...

மேலும் படிக்க»»
6/22/2012
 
Top