புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்-பண்டத்தரிப்பில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 16வருடங்கள் கடூழியச் சிறை யாழ்-பண்டத்தரிப்பில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 16வருடங்கள் கடூழியச் சிறை

கொலை, கொள்ளையில் ஈடுபட்டவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் 16 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது. தனிமையில் இருந்த மூதாட்டியைக் கொலை செய்...

மேலும் படிக்க»»
11/26/2012

நடிகை சோனா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது ஆண்கள் சங்கம் நடிகை சோனா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது ஆண்கள் சங்கம்

நடிகை சோனா ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆண்கள் டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள் என்பது போன்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து ...

மேலும் படிக்க»»
11/26/2012

பண்டத்தரிப்பு  உணவு விடுதியை நடத்திவரும் இளைஞர்களால்  14 வயது சிறுமி கற்பழிப்பு பண்டத்தரிப்பு உணவு விடுதியை நடத்திவரும் இளைஞர்களால் 14 வயது சிறுமி கற்பழிப்பு

பண்டத்தரிப்பைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக செய்த அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனைய...

மேலும் படிக்க»»
11/26/2012

பாகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி பாகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி

கலப்பட இருமல் மருந்து குடித்த 12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளத...

மேலும் படிக்க»»
11/26/2012

பிரிட்டனில் தலைமுடிக்கு சாயம் பூசி வந்த பெண் மரணம் பிரிட்டனில் தலைமுடிக்கு சாயம் பூசி வந்த பெண் மரணம்

தொடர்ச்சியாக தலைமுடிக்கு சாயம் பூசி வந்த பெண் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரிட்டனின் யார்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஜூலி மெக்கே...

மேலும் படிக்க»»
11/26/2012

ஜேர்மனியில் மார்பகங்களால் காதலனை கொலை செய்ய காதலி முயற்சி ஜேர்மனியில் மார்பகங்களால் காதலனை கொலை செய்ய காதலி முயற்சி

காதலில் விரிசல் ஏற்பட்டதையடுத்து தனது மார்பகங்களால் காதலனை கொலை செய்ய காதலியொருவர் முயன்ற சம்பவம் ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.ஜேர்மனியில்...

மேலும் படிக்க»»
11/26/2012

இந்தியாவில் போதுமான தோசை கொடுக்காததால் கணவன்  திட்டியதால் மனைவி தூக்கு போட்டு சாவு இந்தியாவில் போதுமான தோசை கொடுக்காததால் கணவன் திட்டியதால் மனைவி தூக்கு போட்டு சாவு

ஆவடி நேரு நகர் கணபதி கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (25), கட்டிட தொழிலாளி. மனைவி விஜயலட்சுமி (19). திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் சொந்...

மேலும் படிக்க»»
11/25/2012

நடிகை ஸ்வேதா மேனன் பெண்மையை அசிங்கப்படுத்திவிட்டார்:பவுலோஸ் வழக்கு நடிகை ஸ்வேதா மேனன் பெண்மையை அசிங்கப்படுத்திவிட்டார்:பவுலோஸ் வழக்கு

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தான் நடிக்கும் படத்திற்காக தனது பிரசவத்தை படமாக்க அனுமதித்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க»»
11/25/2012

யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் சேஷ்டை: தட்டிக்கேட்ட சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்! யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் சேஷ்டை: தட்டிக்கேட்ட சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் ஊடாக அளவெட்டி செல்லும் பேருந்தில் பெண்களிடம் சேஷ்டை செய்த நான்கு பேரை தடுக்க முயன்ற  சாரதி மற்றும் நடத்து...

மேலும் படிக்க»»
11/25/2012

யாழ்- சுழிபுரம் ஆறுமுக வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு யாழ்- சுழிபுரம் ஆறுமுக வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு

இயற்கை எழில் மிக்க ஈழவழ நாட்டின் வடபால் உள்ளது யாழ்ப்பாணம். இதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் கல்வி,

மேலும் படிக்க»»
11/25/2012

தந்தை திரு.நா.சிதம்பரப்பிள்ளையாலே  சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை ஆரம்பிக்கபட்டது தந்தை திரு.நா.சிதம்பரப்பிள்ளையாலே சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை ஆரம்பிக்கபட்டது

சங்கானை மேற்கில் சாந்தை எனும் ஒரு கிராமம். 1950களின் பிற்பகுதியில் "இந்து சபை"க்கு தலமையான இராசரத்தினம் முகாமையில் கிராமங்கள்தோற...

மேலும் படிக்க»»
11/25/2012

 நான்கு வருடத்துமுன் இடம்பெற்ற  நிஷா புயல் மழையின் நினைவு கூறுவோம் (புகைபடங்கள் ) நான்கு வருடத்துமுன் இடம்பெற்ற நிஷா புயல் மழையின் நினைவு கூறுவோம் (புகைபடங்கள் )

 நான்கு வருடத்துக்கு முன் 2008 கார்த்திகை 26,27,28, திகதிகளில் கடும்புயல் மழை பெய்தது யாவரும் அறிந்ததே! இதை நிஷா என அழைக்கிறார்கள்.இந்த ...

மேலும் படிக்க»»
11/25/2012

தன்னை அடிக்கடி கேலி, கிண்டல் செய்த வந்த பக்கத்து வீட்டு வாலிபரின்  மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்திய  பெண் தன்னை அடிக்கடி கேலி, கிண்டல் செய்த வந்த பக்கத்து வீட்டு வாலிபரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்திய பெண்

தன்னை அடிக்கடி கேலி, கிண்டல் செய்த வந்த பக்கத்து வீட்டு வாலிபரை பலர் முன்னிலையில் அடித்து, அவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியா ...

மேலும் படிக்க»»
11/25/2012

மிக பெரிய அனகோண்டா இனம் கண்டு பிடிப்பு  அமேசன் காடுகளில் அதிர்ச்சி படங்கள் மிக பெரிய அனகோண்டா இனம் கண்டு பிடிப்பு அமேசன் காடுகளில் அதிர்ச்சி படங்கள்

பிரித்தானிய பத்திரிகை இன்றைய தினம் இந்த அதிர்ச்சி படத்தை வெளியிட்டது அமேசன் காடுகளில் கண்டு பிடிக்க பட்டுள்ள இந்த இனம் 26 அடி நீளம் உலய...

மேலும் படிக்க»»
11/25/2012

இந்தியா திரைப்பட  நடிகைகளில் திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள் இந்தியா திரைப்பட நடிகைகளில் திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்

இந்தியா திரைப்பட  நடிகைகளில் திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள் காதல் எப்போது, எப்படியெல்லாம் வரும் என்று சொல்லவே முடியாது என்ற...

மேலும் படிக்க»»
11/25/2012

கண்டியில் பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை கண்டியில் பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை

கண்டி நகரில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபசார விடுதியை சுற்றி வளைத்த

மேலும் படிக்க»»
11/25/2012

யாழ். மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் மட்டும் 9 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் யாழ். மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் மட்டும் 9 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்

யாழ். மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் மட்டும் 9 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்...

மேலும் படிக்க»»
11/25/2012

.யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் 15 வயதுச் சிறுமி 21 வயது இளைஞனால் கடத்திபாலியல் துஸ்பிரயோகம் .யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் 15 வயதுச் சிறுமி 21 வயது இளைஞனால் கடத்திபாலியல் துஸ்பிரயோகம்

.யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் 15 வயதுச் சிறுமி 21 வயது இளைஞனால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

மேலும் படிக்க»»
11/25/2012
 
Top