போதைப்பொருளை கடத்தி வந்த இலங்கையருக்கு மரணதண்டனை!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலமாக 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
போதைப்பொருளை கடத்தி வந்த இலங்கையருக்கு மரணதண்டனை!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலமாக 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்...
சாணத்தில் தயாராகும் உற்சாக பானம்! (காணொளி )
காலை வேளையில் உற்சாகத்திற்காக தேநீர் அருந்துவதை பொதுவாக உலகளாவிய ரீதியில் வழக்கமாக கொண்டுள்ளனர். இத் தேநீர் தயாரிப்பிற்கு தேயிலையை பயன்...
பறவையைப் போன்று பறக்க ஆசைப்படும் மனிதர்(காணொளி)!
நீண்ட நாட்களாக பறவைகளைப் போன்று பறக்க ஆசைப்படும் மனிதனின் ஆசையை நிறைவேற்றுவதைப் போல் நவீன இறக்கை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உருவ...
அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்!
அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்...
யாழில் சாகசம் காட்டிய இராணுவத்தினர் யாழ்.போதனா வைத்தியசாலையில்!
வன்னியில் தாங்கள் நிகழ்த்திய சாகசங்களை யாழில் காட்டிய இராணுவத்தினர் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்...
கனடாவுக்குள் கப்பல் மூலமாகச்செல்ல முயன்ற 34 ஈழத் தமிழர்கள் கைது!
கனடாவுக்குள் கப்பல் மூலமாகச் செல்வதற்குத் தயார் நிலையில் இருந்த 34 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி ஈழத் தமிழர்கள் மேற்கு...
செயற்கையாகத் தயாரிக்கப்படும் எலும்பு (காணொளி )
மனித உடலின் பாகங்களை தாங்குவதில் பிரதான பங்கு வகிப்பது எலும்பு ஆகும். இவ் எலும்புகள் விபத்துக்களின் போது சிதைவடைவதனால் அவற்றை சரி செய்வ...
நீங்கள் காலை உணவை தவிர்ப்பவரா?
காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட...
பாக்கு நீரிணையை நீந்தி கடக்கின்ற உலக சாதனை முயற்சியில் நீச்சல் வீரர் எஸ். பி. முரளிதரன் தோல்வி!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்தி கடக்கின்ற உலக சாதனை முயற்சியில் நீச்சல் வீரர் எஸ். பி. முரளிதரன் தோல்வி அடை...
நீர்கொழும்பில் போலிக் கடன் அட்டைகளுடன் உக்ரைய்ன் நாட்டவர் இருவர் கைது!
100 போலிக் கடன் அட்டைகளுடன் உக்ரைய்ன் நாட்டவர்கள் இருவர் நேற்று இரவு நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.இவர்களின் ...
உணவினை உட்கொள்ள திணறும் இருதலை பாம்பு(காணொளி)!
பொதுவாக பாம்புகள் தம்மை விட உருவத்தில் பெரிய உயிரனங்களை உணவாக உட்கொள்ளும் வலிமையை கொண்டுள்ளவை. அதிக அளவில் விரிவடையக்கூடிய தாடைகளை கொண்ட...
மகாபாரதம் பகுதி-10
பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராம...
வீதியில் கிடந்த துண்டிக்கப்பட்ட 10 மனித தலைகள்!
மெக்சிகோ நாட்டின் தலைநகருக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டெல்லோபான் (Teloloapan) நகரில் வீதியில் 10 பேரின் துண்டிக்கப்பட...
நோர்வேயில் பனிச்சரிவு:சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் பலி!
நோர்வேயில் ஆர்ட்டிக் கடற்கரையில் உள்ள டிராம்சோ என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்த பனிச்சரிவில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர்....
உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தண்ணீர்!
உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாத...
அதிக எடை உள்ளவர்கள் தொடர்ச்சியாக நித்திரைக் குளிசை குடித்தால் அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும்!
அதிக எடை உள்ளவர்கள் தொடர்ச்சியாக நித்திரைக் குளிசை குடித்தால் அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.அ...
மகாபாரதம் பகுதி-9
அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ வ...
கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும்!
கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே கர்...