முகப்புத்தகம் உருவான வரலாறு
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
முகப்புத்தகம் உருவான வரலாறு
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாள்
தென்னிந்தியத் திரைப்பட நடிகையான சௌந்தர்யாவின் (ஜூலை 17, 1971 - ஏப்ரல் 17, 2004) நினைவு நாள் இன்றாகும்.
இராசிபலன்கள்(15-04-2013 முதல் 21-04-2013 வரை)
1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்15,16,17துலை தூரப் பயணங்களில் எதிர் பார்த்த வெற்றிகள...
பிரிட்டனில் குடிபோதையில் இருந்த நடிகையை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
லண்டனில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்த தொலைக்காட்சி நடிகையை கற்பழித்த குற்றத்திற்காக 25 வயது இந்திய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டா...
கனடாவில் பெற்ற தாய் தன் மகளை ஏற்க மறுத்ததால் மகள் சிறையில் தற்கொலை
கனடாவில் கடந்த 2007ம் ஆண்டு ஆஷ்லி ஸ்மித்(Ashley Smith) (19) என்ற பெண் பெற்றோர் மீது நம்பிக்கையில்லாமல் தற்கொலை மனப்பான்மையுடன் இருந்ததால...
சவுதியில் அழகாக இருந்ததால் திருவிழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆண்கள்
சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவின்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத...
யாழ். நீர்வேலியில் வயோதிபப் பெண் பாவனையற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழ். நீர்வேலி மேற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் பாவனையற்ற கிணறென்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கைப் பணிப் பெண் சவூதியில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம்
சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதரையில் வாய்த்தர்க்கம் கைக்கலப்பில் முடிவடைந்தமையினால் மரணமடைந்த நபர்
மோதரை, பன்சல வீதி பொது மலசல கூடத்திற்கு அருகில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
கம்பொலவில் கணவனை வெறுத்த கர்ப்பிணி ஆசிரியை தீக்குளிப்பு: கணவன் தூக்கிட்டு தற்கொலை
கணவன் தொடர்ச்சியாக மது அருந்தியமையின் காரணமாக அவமானம், கவலை அடைந்த ஆசிரியை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் வங்கி அதிகாரி ஒருவரின் நாயை கண்டுபிடித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு:
ஆசை ஆசையாக வளர்த்த நாயை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என, வங்கி அதிகாரி ஒருவர் துண்டு பிரசுரங்களை வெளியிட்...
லண்டனில் தமிழ் பெண் வாலிபனுடன் ஓட்டம் கணவன் புலம்பல்
லண்டனில் இலங்கை வடபகுதியை சேர்ந்த மணமகனை மணம் முடித்த மணமகள் லண்டனில் வசித்து வந்துள்ளனர் இவர்கள்
சீனாவில் 46 மனைவிகள் கொண்ட நபர்
சீன நாட்டில், பெரும் பணக்காரர்களாலும், பிரபலமானவர்களாலும் ஒன்றுக்கு மேற்பட்ட துணைவியார்களை வைத்திருப்பது அவர்களின்
இந்தியாவில் குழந்தைகளுக்கு ஆசிட் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை
சின்னாளப்பட்டி அருகே குடும்ப பிரச்னையால் மனமுடைந்து 2 குழந்தைகளுக்கு ஆசிட்டை கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார்.
கனடாவில் மனைவியை ஆயுதத்தால் தாக்கிய நபர்
கனடாவிலுள்ள அரோரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில் நடந்த வன்முறையினால் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது கணவர...
ஜேர்மனியில் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட மூதாட்டி காப்பகத்தில் மரணம்
ஜேர்மனியில் ரெனிக்கென்டோர்ஃப்(Reinickendorf) அருகே வசித்த வந்த ரோஸ்மேரி(Rosemarie) என்ற 67 வயது மூதாட்டி தான் குடியிருந்த வீட்டை விட்டு வெ...