புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்.வரணிப்பகுதியில் குடும்பவறுமை காரணமாக இளம் குடும்பப் பெண்னொருவரினதும் அவரது பெண் குழந்தையினதும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ள சம்பவம் ஒன்று நேற்றுக் காலை வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.வடவரணிப் பகுதியினைச் சேர்ந்த சர்மிலா சத்தியநாதன் (வயது
21) அவரது பெண் பிள்ளையான திலக்ஷிகா (வயது 6) என்பவர்களே மேற்படிச் சம்பவத்தின் போது சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.இச் சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவது:

மேற்படிப் பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது காணாமற் போயுள்ளார். இதனையடுத்து தானும் தனது மகளுமாக உறவினர் ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார்.இன் நிலையில் நேற்று காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது அப் பகுதிய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top