
வாழ்கின்றார்கள். இந்நாடுகளில் யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை ஆகியவற்றுக்கு நல்ல கிராக்கி நிலவுகின்றது.
இந்நிலையில் இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னெடுப்புக்களில் மத்திய வங்கியின் வட மாகாண கிளை ஈடுபட்டு வருகின்றது.மத்திய வங்கியின் வட மாகாண கிளை முகாமையாளர் எல். கௌரிசங்கர் இத்தகவலை வழங்கி உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக