புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கல்தேமுள்ள, ரத்மலான பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (17) அதிகாலை இத் தீ விபத்து
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது தாய் மற்றும் அவரது பிள்ளைகள் இருவருமே உயிரிழந்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top