
இதேவேளை நாட்டின் பல இடங்களில் அண்மைக்காலமாக சிகப்பு மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொலநறுவையில் இறந்து கிடந்த நாய்கள் சிகப்பு மழையின் தாக்கத்தினாலே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக