
ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகத்திலே இவர்கள் தடுப்பு முகாமிலே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக