
பார்வையிட சென்ற உள்ளூர் இளைஞர் குழு தலைவர், கோயிலுக்குள், எஸ்டோனியா நாட்டு காதல் ஜோடி ஒன்று, உடலுறவில் ஈடுபட்டதை கண்டு, அதிர்ச்சியடைந்தார்.அவர்களை பிடித்து விசாரித்தபோது, கோயிலுக்குள் உடலுறவு கொள்ளக் கூடாது என்பது, எங்களுக்கு தெரியாது´ என, அவர்கள் கூறியுள்ளனர்.
வெளிநாட்டினர் என்பதால், விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என, பொலிசார் கேட்டுக்கொண்டனர்.எனினும்,கோயிலின் புனிதம் கெட்டு விட்டதால், அதை புனிதப்படுத்தும் சடங்கு செய்வது என, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 1 லட்சம் ரூபாய் தர அந்த ஜோடி,ஒப்புகொண்டது.இச்சம்பவத்தை தொடர்ந்து, "புகைபிடிக்க கூடாது´ என, எச்சரிக்கை பலகை வைப்பது போல்,கோயில்களில், "உடலுறவு கூடாது´ என்ற அறிவிப்பு பலகை வைக்க, இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக