புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பதுளை மாவட்டம் மஹியங்கனைஇ செனானிகம பகுதியில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


52 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வைபவமொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் வலுவடைந்தமையே இந்தக் கொலை இடம்பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top