புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் 37 வயதுடைய தாய் ஒருவர் அவரது இரண்டு வயது மகனை அடித்து அவரது கன்னம் .கண் இமை .மற்றும் உதட்டை கடித்து

துடி துடிக்க கொலை செய்துள்ளார்

அதன் பின்னர் இடம்பெற்று வந்த மரண விசாரணைகளில் இவை உறுதி படுத்த பட்ட ஆதாரங்களின் பின்னர் தொடுக்க பட்ட
வழக்கில் இவர் கொலை குற்றவாளியாக இனம் காண பட்டு தண்டனை வழங்க பட்டுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top