புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாட­சாலை முடித்து வீடு செல்லும் வழியில் 14 வயது மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய அதே பாட­சா­லையைச் சேர்ந்த இரு மாண­வர்­களை வாரி­ய­பொல கல்­கந்­த­யி­லுள்ள சிறுவர் இல்­லத்தில் ஒப்­ப­டைக்­கும்­படி ரம்­ப­ட­கல
நீதி­மன்ற நீதிவான் டி. எம். டி. பி. பண்­டார உத்­த­ர­விட்டார்.

தெல்­கந்த உட­கந்த பிர­தே­சத்தில் இச் சம்­பவம் இடம் பெற்­றுள்­ள­துடன் ஒரு மாண­வனின் உத­வி­யுடன் மற்ற மாணவன் மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ரிதி­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மாண­வியின் பெற்றோர் பிரிந்து வாழ்­வ­தா­கவும் தாய் மறு­மணம் செய்து கொண்­டதால் இம் மாணவி தனது பாட்­டி­யுடன் வசித்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

மாணவி குரு­நாகல் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் வைத்­திய பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இம் மாண­வியை பாட்­டி­யிடம் ஒப்­ப­டைக்­கும்­படி நீதிவான் உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top