புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

18 மாத பெண் குழந்­தை­யொன்­றுக்கு விளை­யாட்டுக் காட்­டியே சைக்­கிளில் அழைத்துச் சென்று வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மொன்று குளி­யாப்­பிட்டி பகு­தி­யி­லுள்ள இலுக்­ஹேன என்­னு­மி­டத்தில் இடம் பெற்­றுள்­ளது. 27 வய­து ­டைய ஒரு பிள்­ளைக்கு தந்­தை­யான நபரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.


பிள்­ளை­யுடன் அன்­பாக இவர் பழ­கி­யதன் கார­ண­மா­க குழந்­தையின் பெற் றோர் குழந்­தையை அழைத்துச் சென்­ற­போது எதுவும் கூற­வில்லை.

இச் சம்­பவம் வெளியே தெரிய வரவே இந்த நபர் தலை­ம­றை­வாகி வாழ்ந்து வந்தார்.

இச்­சந்­தேக நபர் புத்­தளம் பகு­தி­யி­லுள்ள மங்­க­ள­வெளி என்­னு­ட­மித்­தி­லுள்ள மறிச்­சுக்­கட்டி என்னும் கிரா­மத்­திற்கு வந்து ஒரு குழந்­தைக்கு தாயான பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வரு­வதும் தெரிய வந்­துள்­ளது.

இந்த விடயம் மங்­க­ள­வெளிப் பகு­திக்கு பொறுப்­பான முந்தல் பொலி­ஸா­ ருக்கு தெரி­ய ­வ­ரவே பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பிரசாத்மானவ தலை­மையில் சென்ற பொலிஸ் குழு சந்­தேக நபரைக் கைது செய்­தது.

கைது செய்­யப்­பட்­டவர் குளி­யாப்­பிட்­டிக்கு கொண்டு செல்­லப்­பட்டு, குளி­யாப்­பிட்டி பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந் தை வைத்திய பரிசோதனைக்கு பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
Top