நாவலபிட்டியில் 10 வயது சிறுமியை சிதைத்த 16 வயது சிறுவன்!

நோர்வூட் – எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் 10 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நேற்று (31) இடம்...
கல்முனையில் ஹெட் போனை மாட்டியபடி படுத்த இளைஞன் செவிப்பறை வெடித்து மரணம்!

ஹெட் போனை மாட்டியபடி நித்திரைக்கு சென்ற இளைஞன் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்ட விபரீதம் கல்முனையில் உள்ள நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம்...
இந்தியாவில் கள்ள காதலால் இளம்தாய் 9 மதக்குழந்தையுடன் தற்கொலை!

பெங்களூர் அருகே 9 மாத கைக்குழந்தையை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டாள். கள்ள...
இலங்கை பெண் டுபாயில் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொண்டதாக கைது!

டுபாயில் உள்ள வைத்தியசாலையில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த பெண் ஒருவரைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக உடலுறவில் ஈடு...
சீனாவில் பெண்களின் உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஆண்கள் தாக்குதல்(படங்கள்)

சீனாவில் கடந்த வாரம் இடம்பெற்ற நீர் விளையாட்டுத் திருவிழா களேபரத்தில் முடிந்து உள்ளது.நீர் விளையாட்டு என்கிற சாக்குப் போக்கில் யுவதிகளை ...
இந்தியாவில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை தீர்த்து கட்டிய மனைவி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கதிர்புரம் கொல்லாகொட்டாயை சேர்ந்தவர் பவுன்ராஜ் (35). வேன் டிரைவர். இவரது மனைவி வேடியம்மா...
இந்தியாவில் 17வயது பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி சென்ற 17வயதுவாலிபர்!!

திருச்சி அருகேயுள்ள சமயநல்லூர் மெச்சிகுளத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகள் நர்மதா (வயது 17). இவர்கள் கோவையை...
சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமை பிறக்க காரணம் என்ன?

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று ப...
யாழில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன் கைது!

யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார்
அமெரிக்காவில் பணத்திற்காக பத்தாவது கணவனை எரித்துக் கொன்ற பெண்

இன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தி...
மாலைத்தீவில் வாலிபருடன் தவறான உறவில் ஈடுபட்ட பதினாறு வயது பெண்ணுக்கு கசையடி

மாலைத்தீவில் வாலிபருடன் தவறான உறவு வைத்துக் கொண்ட 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி வழங்கவும், 8 மாதம் வீட்டு காவலில் வைக்கவும் நீதிமன்றம்
ஹற்றானில் திருட்டு சம்பவங்களுன் தொடர்புடைய 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் கைது

அட்டன் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அட்டன் பிரதேசத்தில் ந...
யாழ். பண்டத்தரிப்பில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் நஞ்சருந்தி தற்கொலை!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக குடும்பத் தலைவர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ். பண்டத்தரிப...
மன்னாரில் கடலில் மிதந்து வந்த போத்தலில் மதுபானம் இருப்பதாக அருந்திய 28 வயது இளைஞன் உயிரிழப்பு!!!

மன்னார், வங்காலைக் கடலில் மிதந்துவந்த போத்தல் ஒன்றில் மதுபானம் இருப்பதாக எண்ணி அதனை எடுத்து அருந்திய 4 இளைஞர்களில் ஒருவர் நேற்று உயிரிழந...
மரண அறிவித்தல் - வைத்திலிங்கம் -சிவஞானம் (01.09.2012)

பணிப்புலத்தில் பிறந்து, காலையடியிலும், இறுதிக் காலத்தில் கனடா - ஸ்காபறோ நகரில் வாழ்ந்தவரும்; இலங்கை போக்குவரத்து சபை
ஜெர்மன் வாழ் பணிப்புலத்து மக்களே!!

ஜேர்மனியில் (பீலவீல்ட், ஹம் ஒஸ்னாபுரூக் மற்றும் சிற்றூர்வாழ்) பணிப்புலத்து மைந்தர்களே அதிலும் ஜேர்மனியில் பணிப்புலத்து மக்கள் அதி...