
அடுப்பை பற்ற வைக்கும் போது தவறுதலாக ஆடையில் தீ பிடித்ததினால் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் இன்று (29) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
அடுப்பை பற்ற வைக்கும் போது தவறுதலாக ஆடையில் தீ பிடித்ததினால் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் இன்று (29) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கோவை: கோவையில் நேற்று காதல் தோல்வியால் ஒரு பயங்கரச் செயலை செய்து விட்டார் ஒரு வாலிபர். காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்த கல...
மறைவிடம் ஒன்றில் நின்று மதுபானம் வாங்கித் தருமாறு சிறுவர்கள் கோரிய நிலையில், அவற்றை வாங்கிக் கொடுத்தவர் தனது உடைமைகளை இழந்தார். இந்தச் ச...
எனது நண்பனின் புலம்பல் ஐரோப்பா நேரம் 3 .45–மணிக்கு தொலைபேசி அடித்தது.நான் இந்த நேரம் யாராக இருக்கும் என்ற ஏக்கத்துடன் ”ஹலோ” என்றேன் . ...
பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வதிவிடமாமகவும் கொண்ட திருமதி சற்குணராசா விமலாதேவி அவர்கள் தனது குடும்ப உறவுகளோடு பிறந்நாளை (30-...
ஜேர்மனியின் எல்லைப்பகுதியில் டென்மார்க் அருகே 28 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பிறந்த ஐந்து சிசுக்களையும் பிறந்த உடனே கொன்ற சம்பவம் பரபரப்ப...
இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், தலைமறைவாகி விட்டார். அமெரிக்காவின் டெக்சாஸ் மா...
நைஜீரியாவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை பிரான்ஸ் பொலிசார் கைது செய்தனர்.பிரான்சில் கும்பல் ...
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு செல்வதாகக் கூறி வலிகாமம் பகுதியில் இருந்து சென்ற 18 வயது யுவதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன், 30 வயதான கணக்கு ஆசிரியர் நாட்டை விட்டு ஓடி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தை சேர...
தன்னுடைய உயிரணுக்களை திருடிச் சென்று விட்டதாக முன்னாள் மனைவி மீது கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியை சே...
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் ஆறு வயது சிறுமியை ஐம்பத்தி இரண்டு வயது முதியவர் பா...
உலகின் மிக குள்ளமான சிறுமியான சார்லெட்(வயது 5), தனது ஆரம்ப கல்வியை கடந்த வாரம் ஆரம்பதித்துள்ளாள். இவள் 9 இறாத்தல் நிறையுடன், 68 சென்றி ...
பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களாக வளர்வதற்கும் பலசாலியாக உருவாவதற்கும் பல தரப்பட்ட மரக்கறிகளை உண்ணும்படி பெற்றோரால் வளர்க்கப் படுகின்ற...
செல்லமாக வளர்த்து வந்த கிளி திருடு போனதால், மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் குளூசஸ்டர்ஷயர் பகுதியை சேர்ந்தவர் லோயிஸ் ஒயி...
ஒழுங்கீனமாக நடந்து கொள்வது அல்லது அடிதடி மோதலில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது பள்ளிக்கூட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை கேள்விப்படுகிறோம்....
கனடா பண்கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப் போட்டி – 2012