12 பேர் கொண்ட கும்பலால் சிறுமி கற்பழிப்பு:
அரியானா மாநிலம், ஹிசார் அருகே உள்ளது தப்ரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை 12 பேர் கொண்ட ரவுடி கும்பல் கடத்திச் சென்று,...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
12 பேர் கொண்ட கும்பலால் சிறுமி கற்பழிப்பு:
அரியானா மாநிலம், ஹிசார் அருகே உள்ளது தப்ரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை 12 பேர் கொண்ட ரவுடி கும்பல் கடத்திச் சென்று,...
தெரணியகலயில் திருமணமாகாத 18 வயதில் குழந்தையை பிரசவித்து காணில் வீசிய மாணவி
தெரணியகல – உடபாகே தோட்ட மத்திய பகுதி லயன் ஒன்றின் காணில் இருந்து சிசுவொன்று தெரணியகல பொலிஸாரால் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.இது குறித்...
நீண்ட நேரம் கணணி பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்!!!
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன...
பாகிஸ்தானில் மத குருவின் மகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வாலிபர்கள்!
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முஸ்லிம் மத தலைவர் ஒருவரின் மகனை வாலிபர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
பிரித்தானியாவில் ஐந்து வயது சிறுமியை கடத்தி கற்பழித்த 15 வயது சிறுவன்
பிரிட்டனில் 5 வயது சிறுமி ஒருத்தியை 15 வயது சிறுவன் கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.பிரிட்டனின் ஹேம்ப்ஷயரில் உள்ள ஆண்டோவரில் ...
இந்தியாவில் பெற்ற குழந்தையை கொலை செய்து டின்னுக்குள் அடைத்த கொடூர தாய்!!
பெற்ற குழந்தையை கொலை செய்து பெயிண்ட் டின்னுக்குள் அடைத்து வைத்த தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் அரியம...
30வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்-கந்தசாமி -தவசுதன்(22/09/2012)
சுவிஸ் பார்சல் நகரில் வசித்துவரும் கந்தசாமி தவசுதன் அவர்கள் 22/09/2012 இன்று தனது 30வது பிறந்த நாளினை தனது சாந்தை பிள்ளையார்
மரண அறிவித்தல் இராசதுரை இராசகுமார்.
காலையடியில் பிறந்து, ஜேர்மனி - கம்பேர்க் நகரில் வசித்து வந்த இராசதுரை இராசகுமார் அவர்கள் 20.09.2012 அன்று ஜேர்மனியில் அகால மரணமானார். ...
மொனராகலையில் மாமியாரை வல்லுறவு புரிந்த மருமகன்!
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகலை கிராமத்தில் தனிமையிலிருந்த வயோதிப மாமியாரை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலை...
கணனியின் செயல்திறனை அதிகரிக்க!!Wise Disk Cleaner
தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன.
தடம் மாறும் பெற்றோர்கள்!தடுமாறிய பிள்ளைகள்!!(காணொளி)
"நான் என்னோட புருஷனையும், பிள்ளையும் விட்டுட்டு இன்னோரு பையனோட வந்துட்டேன். 15 நாள் ஆச்சு" என்று கொஞ்சம் கூட தடுமாற்றமில்லாமல்...
உங்கள் கூந்தல் அதிக எண்ணெய் பசையா இருக்கா?சில ஆலோசனைகள்
நிறைய மக்களுக்கு எதற்கு கூந்தலில் மட்டும் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கிறது என்று தெரியவில்லை. அதற்காக என்னென்னவோ செய்து பார்ப்பார்கள்...
பதின்மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் -திருநாவுக்கரசு- தர்மினி(19-09-2012)
திருநாவுக்கரசு- தர்மினி அவர்கள் தனது 13 வது பிறந்தநாளை (19-09-2012) அன்று வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார் அ...
இந்தியாவில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண் கழுத்து அறுத்து கொலை
அருமனை அருகே இன்று அதிகாலை, பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணத்தை சேர்ந்தவர் ...
இந்தியாவில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.8 கிலோ தலை முடி
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 19 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 1.8 கிலோ தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மத்திய பிரதேச மாநில...
இங்கிலாந்தில் 67வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது இளைஞன்
இன்டர்நெட்டில் பலாத்கார காட்சிகளைப் பார்த்து வெறியேறிப் போய், பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 67 வயது மூதாட்டியை 2 முறை மிருகத்தனம...