புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், 7 வயது பள்ளி சிறுமியை கற்பழித்து புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லான் கேஷிர் பகுதியை சேர்ந்தவன் ஜேம்ஸ்பெல்டன்(வயது 34). இவர் 7
வயது பள்ளி சிறுமியை கற்பழித்ததுடன், தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top