
திருவிழா திருப்பலியில் கருதினால் மேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கத்தோலிக்க மறை மாவட்டங்களில் ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவிகள் கலந்து கொள்கின்றனர்.
திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் பலபாகங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடு திருப்பதியில் கூடியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உட்பட அரசியல் தலைவர்களும் திருவிழாவில் இன்று பங்கேற்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக