புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனி osnabrück வசிக்கும் திரு .திருமதி .குலேந்திரன்-ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் "ஜெனுசன்"  தனது ஏழாவது   பிறந்தநாளில்  (14.12.2012) காலடி பதிக்கிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்காமார் (துவாரகா,மீனுஷா ) ,தங்கை (யஸ்மிகா ), மற்றும்
அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார், சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர்  சாந்தை சித்தி விநாயகர், காளியம்மன் அருளோடு சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது.



1 கருத்து:

  1. செல்வராசா சுதன் germany14 டிசம்பர், 2012 அன்று PM 2:36

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நோய் நொடியின்றி, பல்கலையும் கற்று சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு காலம் பெரு வாழ்வு வாழ்க என இத் திருநாளில் வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு

 
Top