புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும்
என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவ்வாறான பொருட்களை யாராவது கண்டெடுத்தால், அதனை கொழும்பு, பொரளையில்
அமைந்துள்ள மருத்துவ பரிசொதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உங்கள் குழந்தைகள் விளையாட்டு தனமாக இவ்விதமான

பொருட்களை தொடலாம் அவை உயிர் சேதங்களை ஏற்படுத்தலாம்

விழிப்பாக இருங்கள்

எதிர் வரும் ஒருவாரகாலம் விழிப்பாக இருப்பது உகந்தது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top