
சிறுமியை 17 வயது பையன் தவறான உடலுறவிற்கு உட்படுத்தியதன் மூலம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை நினைத்து, குறித்த சிறுமியின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான 17 வயது பையன் தப்பி ஓடிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக