புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



நேற்றுஇரவு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட இவர் 25 வயதான பாலகிருஸ்ணன் செவ்வராஜ் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
Top