புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீவல் தொழிலாளி ஒருவர் பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இளவாளை உயரப்புலம் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தினைச்
சேர்ந்த 59 வயதான கணபதி சின்னத்தம்பி என்பவரே வீட்டு வளவில் இருந்த பனை மரத்திலிருந்து சறுக்குண்டு விழுந்துள்ளார்.

பனை மரத்தில் இருந்து விழுந்த இவரை உறவினர்கள் சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த வேளை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 
Top