கொட்டகலையில் பள்ளத்தில் முச்சக்கரவண்டி பாய்ந்ததில் இளைஞன் பலி
கொட்டகலை பிரதான பாதையில் குடாஓயா பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
கொட்டகலையில் பள்ளத்தில் முச்சக்கரவண்டி பாய்ந்ததில் இளைஞன் பலி
கொட்டகலை பிரதான பாதையில் குடாஓயா பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கின்னஸில் இடம் பிடித்த பூக்கள் நிறைந்த பூலோகசொர்க்கம்-காணொளி
பூலோகத்தின் சொர்க்கமா இது என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பூங்கா Al Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகர...
மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்கள்-புகைப்படங்கள்
மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மற...
யாழில் 2 நாள் காய்ச்சலில் 20 வயது இளம் தாய் மரணம்
காய்ச்சல் காரணமாக இருநாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த இளம் தாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
கனடாவில் மாணவியை கற்பழித்த நால்வர் மீது பொலிசார் வழக்கு தொடர மறுப்பு
கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் ரேத்தா(Rehtaeh) (15) என்ற பள்ளி மாணவி சகமாணவர் நால்வரால் பாலியல் வன்முறைக்கு உட்பட்டதாலும், பள்ளி மாண...
இயக்குனர் சுரேஷ் மேனன்,நடிகை ரேவதி விவாகரத்து எதிர்வரும் 22ஆம் திகதி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் நடித்த ரேவதி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான சுரேஷ் மேனனை காதலித்து...
மட்டக்களப்பில் தலையில் ரக்டர் ஏறி 3 பிள்ளைகளின் தாய் பலி
மட்டக்களப்பு-வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழக்காலைச் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் போது ட்ரக்டர் பெட்டி தலையால் ஏறி...
மரண அறிவித்தல்-: திருமதி. முத்துலிங்கம்-நவமணி(10.04.2013)
பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
புலம்பெயர்ந்த சாந்தை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி நிர்வாக சபையினர் கவனத்திற்கு
அமெரிக்காவில் "மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை"என விளம்பரம் கொடுத்த கணவன்
அமெரிக்காவில் மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில், ...
இந்தியாவில் உல்லாசத்திற்கு இடைஞ்சல் செய்த சிறுவனை வெட்டிய தாய்
இந்தியா-திருவாரூர் மாவட்டம், குடவாசல், அரித்துவாரமங்கலத்தை சேர்ந்தவர் பரமானந்தன். 30.
நடிகர் ராம்கி இயக்குனர் அவதாரமெடுக்கிறார்?
சின்னப்பூவே மெல்லப்பேசு, பூந்தோட்டக்காவல்காரன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் ராம்கி. தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வந்த அவரது...
கண்டியில் விபச்சார விடுதி முற்றுகை கர்ப்பிணிப் பெண்கள் கைது
கண்டியில் தென்னெகுபுர பகுதியில் உள்ள விபச்சார விடுதியை திடீர் முற்றுகை செய்த பொலிஸார் அங்கு இருந்து ஆறு பெண்களை கைது செய்து உள்ளனர்.
யாழில் 9 வயது மகளை கற்பழித்து பின் அடித்துக் கொன்ற தந்தை
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில், தனது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் அடித்துக் கொலை செய்த தந்தை க...
நாற்பது வருடங்கள் தூங்காமலிருக்கும் மனிதர்
70வது வயதான “Thai Ngoc” என்ற விசேட மனிதரைப்பற்றியே இன்று பார்க்கப்போகிறோம். Hai Ngoc என்று அறியப்பட்ட இவர் கடந்த 40 வருடமாக தூங்குவதில்ல...
அமெரிக்காவில் 4 வயது சிறுவனின் துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் மரணம்
அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனுடன் கடந்த திங்களன்று வ...
இங்கிலாந்தில் பிணம் சாப்பிடும் மனிதன்-காணொளி
இங்கிலாந்தில் வசித்துவரும் போய்ட் எனும் 73 வயது நிரம்பிய நாவலாசிரியர் ஒருவர் வழமைக்கு மாறான வினோத உணவுப் பழக்கத்தினை கொண்டிருக்கின்றார்...