மைக்கேல் ஜாக்சன் பிள்ளைகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
மைக்கேல் ஜாக்சன் பிள்ளைகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந...
திருகோணமலையில் லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஒருவர் பலி மூவர் கவலைக்கிடம்
திருகோணமலை - ஹபரண வீதியில் இன்று (12) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக நிதி மோசடி செய்து மலேசியா சென்ற நபர் கைது
மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளா...
இந்தியாவில் காதலர்கள் கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம்
பெங்களூரில் காதல் தகராறில் காதல் ஜோடி ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்மகளூரை சேர்ந்தவர்கள் சசி...
கொழும்பில் ஓடும் ரயில்முன் தலைவைத்து ஒருவர் பலி
கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூக்கிட்டு கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் மக்கள் -காணொளி
தூக்கிட்டு கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் மக்கள் -காணொளி
துருக்கியில் வெடித்த குண்டினால் சிதறி வீழ்ந்த உடலங்கள் -காணொளி
துருக்கியில் வெடித்த குண்டினால் சிதறி வீழ்ந்த உடலங்கள் -காணொளி
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா சென்றபெண் கொலை வழக்கு படகு உரிமையாளரிடம் விசாரணை
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர...
அமெரிக்காவில் கடத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு கடத்தியவரே தந்தை
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலதில் காணாமல் போயிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் குழந்தைக்கு அவரை சிறை வைத்திருந்த ஏரியல் காஷ்ரோவே தந்...
சவூதியில் வாகன விபத்தில் இலங்கை பெண் மரணம்
சவூதி அரேபியாவின் மதீனா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த பணிப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தியாவில் மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக போலீசில் பொய் புகார்
இன்று மே 12. இந்த நாள் உலகெங்கிலும் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக...
மலேசியாவில் இருந்து காதலனை கரம்பிடிப்பதற்காக தமிழகத்திற்கு ஓடிவந்த பெண்
மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து காதலித்த நபரை திருமணம் செய்துள்ளார் இளம் பெண் ஒருவர்.
மலேசியாவில் தமிழர் ஒருவர் மர்மமாக சுட்டுக்கொலை
மலேசியாவின் கேதா மாகாணம், தாமன் சேதியா ஜெயா என்னுமிடத்தில் வசித்து வந்தவர் எம். நாகேந்திரன்(30). கடன் தொகை செலுத்தப்படாத கார்களை, வங்கிக...
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு
400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பால் மாவின் வ...
பதுளையில் 6 வயது சகோதரனுடன் தனித்து வாழும் 9 வயது சிறுவன்
வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த 9 வயது மற்றும் 6 வயதுள்ள இரு சகோதரர்களை பொலிஸாரும் சிறுவர் பராமரிப்பு பணியகமும் மீட்டெடுத்த சம்பவமொன்று ப...
கம்பஹாவில் தும்புத்தடியால் மாணவனை தாக்கிய அதிபர் கைது
மாணவர் ஒருவரை எட்டி உதைத்து தும்புத்தடியால் தாக்கிதாகக் கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று சற்று நேரத்துக்கு மு...